கண்ணீர் அஞ்சலி.
இளையநிலா தளத்தில் மரபுகவிதை,வெண்பா புனைந்து குறுகிய காலத்தில் நிறைய நட்புகளின் அன்பையும், நட்பையும் சம்பாதித்தவர் இளமதி. பிரான்ஸ் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் மாணவியாவார்.
இவரின் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துயரம் அவரது கணவர் விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடமாக கோமா நிலையிலிருந்தமை. இந்நிலையில் இளமதியின் கணவர் கடந்த திங்கட்கிழமை சிவராத்திரி அன்று இறையடி சேர்ந்தார்.
அன்பு நண்பி இளமதியின் கணவரது ஆன்ம சாந்திக்காகவும், நண்பி இளமதி மீளாதுயரத்தில் இருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...
அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் வெள்ளி(இன்று) 11.03.16 அன்று நடைபெறுகின்றது.
இளையநிலா தளத்தில் மரபுகவிதை,வெண்பா புனைந்து குறுகிய காலத்தில் நிறைய நட்புகளின் அன்பையும், நட்பையும் சம்பாதித்தவர் இளமதி. பிரான்ஸ் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் மாணவியாவார்.
இவரின் வாழ்வில் ஏற்பட்ட பெரும் துயரம் அவரது கணவர் விபத்தொன்றில் சிக்கி கடந்த 14 வருடமாக கோமா நிலையிலிருந்தமை. இந்நிலையில் இளமதியின் கணவர் கடந்த திங்கட்கிழமை சிவராத்திரி அன்று இறையடி சேர்ந்தார்.
அன்பு நண்பி இளமதியின் கணவரது ஆன்ம சாந்திக்காகவும், நண்பி இளமதி மீளாதுயரத்தில் இருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...
அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் வெள்ளி(இன்று) 11.03.16 அன்று நடைபெறுகின்றது.