எனக்குமா!!!!! விருதா!!!!! நம்பமுடியவில்லை, இல்லை, ல்லை
இதுதான் எனக்கு கிடைத்த முதல் விருது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது அனுபவ பகிர்வை, பார்த்ததை, கேட்டதை, ருசித்ததை இனிய தருணங்களை பகிர்ந்து வருகிறேன். அதை இன்னும் மேம்படுத்தி தளத்தில் எழுதுவதற்கு உந்துசக்தியாக இது அமைந்திருக்கு என்றால் அது மிகையில்லை.இவ்விருதினை கொடுத்த சகோ.பாண்டியன் (அரும்புகள் மலரட்டும்) தோழி இளமதி (இளையநிலா) இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இவ்விருதினை பகிரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள்.
நான் இவ்விருதினை.....
1. மேனகா சத்யா.
இவர் பலவிதமான சமையல் குறிப்புகளை நிறைய பதிவுகளாக்கி வருகிறார்.
2.உமையாள் காயத்ரி
இவர் ஒரு பன்முக கலைஞர் என்றே சொல்லலாம். ஓவியம், கவிதை, கிருஷ்ணகானம், சமையல்குறிப்புகள் என எழுதிவருகிறார்.
3.ஆசியா ஓமர்
இவரின் தளத்தில் எளிமையாக செய்யக்கூடிய சமையல் குறிப்புகள் நிறையவே இருக்கின்றன.
4. மகி
இவரின் தளத்தில் சமையல்குறிப்பு ,தோட்டம் ,கைவேலை சம்பந்தமான பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
5.சங்கீதா செந்தில்
இவரும் சமையல்குறிப்பு, கைவேலை என பதிவுகள் பகிரும் பதிவர்.
இவ் ஐவரோடு, நான் பகிர நினைப்பவர்கள் எல்லோருக்குமே இவ்விருது ஏற்கனவே பகிர்ந்தளித்தாயிற்று. அதனால் என் வலைப்பதிவை பின்தொடரும் அனைத்து அன்பு உள்ளங்களுடனும் இவ்விருதினை பகிர்ந்துகொள்கிறேன். நன்றிகள்.
*******************************************************
தங்களுக்கு முதல் விருது கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்முலு. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன் கோபு அண்ணா
வாங்க அண்ணா. முதல் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு ரெம்ப நன்றிகள்.
Delete//இவ் மூவரோடு, நான் பகிர நினைப்பவர்கள் எல்லோருக்குமே இவ்விருது ஏற்கனவே பகிர்ந்தளித்தாயிற்று. //
ReplyDeleteமூவரா ? ஐவரா ?
இம்மூவர் அல்லது இந்த ஐவர் என இருக்கட்டும்.
அதை சரி செய்யுங்கோ, அம்முலு.
ரெம்ப நன்றிகள் அண்ணா. இப்போ சரி செய்தாயிற்று. கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறு மன்னிக்க.
Deleteவிருதுகள் மென்மேலும் வேண்டவே வாழ்த்து!
ReplyDeleteபெறுவீரே மேன்மைதரும் பேறு!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் அம்மு!!
விருதினைப் பெற்று அதனைப் பகிரும் மகிழ்வும் தனிதான்!
இந்த மகிழ்வான தருணங்கள் மேலும் உங்களைத் தொடர
உளமார வாழ்த்துகிறேன்!
உங்களிடமிருந்து விருதினைப் பெறும் வலையுறவுகளுக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இளமதி.
Deleteநல்வாழ்த்துக்கள் அம்மு.எனக்கும் தங்கள் விருதினை பகிர்ந்து அளித்தமைக்கு நன்றி.மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி ஆசியா.
Deleteநல்வாழ்த்துக்கள் அம்மு,விருதினை எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகக்ள்!!
ReplyDeleteவாங்க மேனகா. மிக்க மகிழ்ச்சி. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றி மேனகா.
Deleteஇனிய வாழ்த்துகள் ப்ரியசகி.
ReplyDeleteவாங்க கீதமஞ்சரி. மிகவும் மகிழ்ச்சி. உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.
Deleteஉங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் சகோ.
ReplyDeleteவிருது பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் அக்கா.
Deleteவிருதுகள் பெற்ரதற்கு இனிய வாழ்த்துக்கள் பிரியசகி!
ReplyDeleteஉங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் மனோக்கா.
Deleteநோஓஓஓஓஓஓஓ உங்களைப் பற்றீக் கட்டாயம் சொல்லோணூமாம்ம்ம்.. நீங்க எந்த நாட்டில் இருக்கிரீஇங்க? எத்தனை வயசு? திருமணமாச்சா?
ReplyDeleteஎத்தனை குழந்தைகள்>. அவர்கலூக்கு திருமனாமாச்சா... உங்கல் நெருங்கிய தோழி யார்(அலையுலகில்)>. எண்எல்லாம் சொல்லித்தான் விருதை போடோணூமாமே>. இலாமதிதான் சொன்னா....
எனக்கு தமிழ் ரைப் பண்ணாவே முடியவில்லை... சாது 9ஆது நாந்தேன்ன்ன்) மிரன்ஆல் காடு கொள்ளாஅது சொல்லிட்டேன்ன்ன் என் கொம்பியூட்டருக்குத்தான்ன்....
வாங்க அதிரா. என்னைப்பற்றி ஏற்கனவே சொல்லியாச்சு. அதுதான் சொல்லேல்லை. உங்களோடுமெல்லோ பகிர்ந்திருக்கா. அப்ப நீங்க எப்ப எழுதப்போறீங்க. என்னாச்சு உங்க கொம்பியூட்டருக்கு. கெதியா சரி செய்து பதிவைப்போடுங்கோ.
Delete
Delete//அவர்கலூக்கு திருமனாமாச்சா... உங்கல் //ஆனாலும் இத்தனை நேரம் அம்முலு அதுவும் இந்த வைரஸ் கமெண்டை பார்த்தும் ஸ்டெடியா இருக்கறீங்களே அதுக்கே உங்களுக்கு பெரிய பாராட்டு விழா எடுக்கணும் :)
ஆமாம் ! ப்ரியா யாரோ தமிழில் டி எடுத்தேன் என்றூ அடிக்கடி சொல்வாங்களே அது யாரு ??
..
நீங்க இப்படி சொல்றீங்க. இது எபோலா வோட எபெக்ட் போல. ஆனா இந்த ´விழையாட்டு பறவாயில்லை´. தமிழ் ல டி எடுத்தவங்களைத்தான் நானும் தேடுறன் அஞ்சு.கண்டால் சொல்லுங்கோ. எங்காவது கட்டிலுக்கு அடியிலோ தெரியாது.
Deleteமுதல் விருதுக்கு வாழ்த்துக்கள்>. ஆமா இல்ல.. முன்பு கொஞ்சக்காலம் விருது மழையா உலாவிச்சு.. அப்போ நீங்க வீடு கட்டல்ல:)>..
ReplyDeleteவிருதைத் தந்தோருக்கும் பெர்றோருக்கும் வாழ்த்துக்கள்>
மிக்க நன்றி அதிரா வருகை தந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு.
Deleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி உமையாள் காயத்ரிக்கு 15 ம்தேதியே எனது பதிவில் வழங்கப்பட்டு விட்டது சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோ உங்க வாழ்த்துக்களுக்கு.
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி !மென்மேலும் விருதுகள் வந்து குவியட்டும் .
ReplyDeleteவாங்க அம்பாளடியாள். உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
Deleteஇங்கு விருது பெற்றுக் கொண்ட ஏனைய சொந்தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
Deleteவிருது பெற்றமைக்கு பாராட்டுக்கள் சகோ.
ReplyDeleteதங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க சகோ.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
Deleteஒ! ரெண்டு விருதா? கலக்குங்க:) வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteரெம்ப நன்றிகள் தோழி உங்க வாழ்த்துக்களுக்கு.
Deleteரொம்பத்தாமதமாக வந்து வாழ்த்துகள் சொல்கிறேன். அம்மு. கிடைத்த விருதுகள் மென்மேலும் அழகு சேர்க்கட்டும் உங்கள் வலைப்பூவுக்கு.
ReplyDeleteவாங்க வல்லிம்மா. பரவாயில்லை. உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்ததே மிகவும் சந்தோஷம்.ரெம்ப நன்றிகளம்மா.
Deleteவாழ்த்துக்கள் ப்ரியா ..
ReplyDeleteரெம்ப நன்றிகள் அஞ்சு.
Deleteகாலதாமதம் ஆகிவிட்டது.
ReplyDeleteதங்களுக்கு இரண்டு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள். அதை தாங்கள் என்னுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.மற்ற நால்வர்க்கும் வாழ்த்துக்கள்.
ஊரில் கமண்ட் மட்டும் வெளியிட்டேன். இங்கு வந்து கண்ட எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.
நன்றி.
வாங்க உமையாள்.வந்த களைப்பு தீராமல் உடன் பதிலளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்.
Deleteவிருதுகள் கிடைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் கிடைக்க வேண்டும். உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள். நேரம் இருப்பின் என் வலைதளம் வாருங்கள். நன்றி.
ReplyDeleteஉங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.
Deleteப்ரியசகி,
ReplyDeleteவிருதைப் பெற்றதற்கும் தங்கள்மூலம் விருதைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க சித்ரா. ரெம்ப நன்றி உங்க வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.
Deleteதங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி
ReplyDeleteரெம்ப நன்றிகள்,மகிழ்ச்சி உமையாள்.
Deleteவிருதுகள் பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள் அம்மு வாழ்க வளமுடன்
ReplyDeleteமிக்க நன்றி சீராளன் உங்க வாழ்த்துக்களுக்கு.
Deleteஅம்முலு, விருது பெற்றதற்கு முதலில் எனது பாராட்டுக்கள்! டாலியாவும், ரோஜாக்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. :)
ReplyDeleteவிருதினை என்னுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! கொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறேன், பொறுத்தருள்க! ஊரிலிருந்து வந்து வலைப்பூபக்கம் வர மனமும் லயமும்:) விடவில்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றி!
வாங்க மகி.நலம்தானே. உங்க வாழ்த்துக்கும், வருகைக்கும் ரெம்ப நன்றிகள்.
Delete//இதுதான் எனக்கு கிடைத்த முதல் விருது. // மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்முலு. பல வருடங்களாகப் பழக்கம் என்பதால் என் உலகத்தையொத்த வயதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது பிரியசகியை. இப்போதுதான் என்பதைத்தான் என்னால் நம்ப முடியைல்லை.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்.இவ்வளவுலேட். இதிலிருந்து என்ன தெரியுது?????
ReplyDeleteவாங்க இமா உங்களுக்கு வரவேற்பு பலமா கொடுக்கோனும்.ஏனென்றா ப்ளாக் ஐ மறந்திட்டீங்க. என் ப்ளாக் ஐ சொன்னேன்.
//இப்போதுதான் என்பதைத்தான் என்னால் நம்ப முடியைல்லை//
நம்பேல்லையோ.அவ்வ்வ்.வ்வ்.
மிக்க நன்றி இமா வந்து வாழ்த்தியமைக்கு.
வலைச்சர அறிமுகம் பார்து வந்தேன் வாழ்த்துகள்
ReplyDeleteரெம்ப நன்றிகள் பூந்தளிர்.!!
Deleteவிருது பெற்ற பிரியசகிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் அக்கா..!!
Delete