tag:blogger.com,1999:blog-1300822303388267878.post8533635120850072456..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: சுகந்தி "பூ"priyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-14540129018641821622012-10-29T08:33:22.968+01:002012-10-29T08:33:22.968+01:00ரெம்ப நன்றியம்மா வந்து கருத்தளித்தமைக்கு.ரெம்ப நன்றியம்மா வந்து கருத்தளித்தமைக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-33737650560528008412012-10-26T09:44:29.992+02:002012-10-26T09:44:29.992+02:00சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி... சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி"ப்பூ என்று சொன்னது என் மகன்.//<br /><br />குழந்தையின் மழலையும் பூக்கள் போலவே ரசிக்கவைத்தது...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-34859221786158686662012-10-26T05:55:50.110+02:002012-10-26T05:55:50.110+02:00கீச் :))கீச் :))கீச் :))கீச் :))priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-74906256808061874992012-10-25T12:45:54.922+02:002012-10-25T12:45:54.922+02:00[im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tb...[im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTGYOQ1agGp-Jca8NTYaJIJXcYLegQ81aP3g6JH9vAPe1hvEWlXcg[/im]<br /><br />கீச் :))கீச் :)) ??? எப்ப அடுத்த போஸ்ட் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-62191401183926495332012-10-18T14:45:50.061+02:002012-10-18T14:45:50.061+02:00நன்றி அண்ணாநன்றி அண்ணாpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-76836988049001636922012-10-18T14:42:05.591+02:002012-10-18T14:42:05.591+02:00வாங்க விஜி.உங்க முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெ...வாங்க விஜி.உங்க முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-58210010996633804442012-10-18T13:03:23.014+02:002012-10-18T13:03:23.014+02:00சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற...சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற பக்கமெல்லாம் வளைஞ்சு திரும்பி பார்க்கிறதும் சொல்லமுடியாத அழகுதான்.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-32986108320757548002012-10-18T07:14:26.069+02:002012-10-18T07:14:26.069+02:00வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கிரிஜா.
சரி ...வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கிரிஜா.<br />சரி எதுக்கும் அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-40186638976510143752012-10-18T07:10:08.860+02:002012-10-18T07:10:08.860+02:00வாங்கோ கீரி,ஆ இது அதிராவின் கொப்பி வலது. வாங்கோ கி...வாங்கோ கீரி,ஆ இது அதிராவின் கொப்பி வலது. வாங்கோ கிரி.முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-61562116788213969322012-10-18T07:07:56.836+02:002012-10-18T07:07:56.836+02:00இப்பூக்களை எனக்கும் பிடிக்கும்.மல்லிகை என்றால் வீட...இப்பூக்களை எனக்கும் பிடிக்கும்.மல்லிகை என்றால் வீட்டில் இருக்கும் மல்லிகை பந்தல்தான் ஞாபகம் வருகிறது.<br />அவர் இப்ப டீனேஜ்(13) ஆகிட்டார். இதைக்கேட்டால் வெட்கப்படுவார்.ஆனால் இப்பவும் சிலது மாறவேஇல்லை.<br />ரெம்ப நன்றி இளமதி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-5896342048776361412012-10-18T07:00:32.010+02:002012-10-18T07:00:32.010+02:00வாங்க இளமதி. ம்.. அழகுதான். இப்பூவைப்பார்த்தால் என...வாங்க இளமதி. ம்.. அழகுதான். இப்பூவைப்பார்த்தால் எனக்கு முதன்முதல் மாலை கட்டியதும்,கிடைத்த பாராட்டும் மறக்கமுடியாது.மாலை கட்டுவது இப்பூவில் ஈஸி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-81659425504161746122012-10-18T06:55:53.438+02:002012-10-18T06:55:53.438+02:00தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-51270191876188621742012-10-18T02:42:00.609+02:002012-10-18T02:42:00.609+02:00தொடர்ந்திருக்கிறேன். ;) http://imaasworld.blogspot...தொடர்ந்திருக்கிறேன். ;) http://imaasworld.blogspot.co.nz/2012/10/blog-post_5916.html<br /><br />முகநூலில் தங்கள் பார்வைக்காகச் சில 'முக்கிய' தகவல்கள் காத்திருக்கின்றன. மறக்காமல் பார்வையிடவும். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-73586629589023219552012-10-17T18:38:08.523+02:002012-10-17T18:38:08.523+02:00//வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங...//வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங்கிவிட்டேன்.// <br /><br />இந்த வரிகளுக்குக்கீழே காட்டப்பட்டுள்ள [tks.gg] படத்தில் உள்ள இரண்டு சூரியகாந்திப் பூக்களும் அசப்பிலே எட்டு [ 8 ] போட்டது போல அழகாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-27858192163197252082012-10-17T17:19:12.851+02:002012-10-17T17:19:12.851+02:00அம்முலு அழகான பதிவு. சூரிய காந்தி பூ அழகா இருக்கு...அம்முலு அழகான பதிவு. சூரிய காந்தி பூ அழகா இருக்கு. இப்புடி கஷ்டபடாம செடி வளர்ந்து இருக்கு பாருங்க. என் பையன் ஸ்கூல் இல் ஒரு தடவை சூரிய காந்தி செடி வளர்த்து வீட்டுக்கு எடுத்திட்டு வந்து நட்டான். அதுக்கு அப்புறம் ஏனோ இந்த செடி வீட்டில் வைக்கல. அடுத்த ஏப்ரில் இல் வெச்சிட்டு வேண்டியதுதான். உங்க குட்டி பையன் மழலை அருமை. <br /><br /><br />என்னையும் பூஸ் போல follower லிஸ்ட் இல் இருந்து delete பண்ண Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-10002418651116303842012-10-17T17:14:43.923+02:002012-10-17T17:14:43.923+02:00யங் மூனுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்...யங் மூனுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேத்திக்கு பர்த்டே நல்ல்லா கொண்டாடி இருப்பீங்க. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-40254813258759445062012-10-17T16:57:17.937+02:002012-10-17T16:57:17.937+02:00ஐயோ சோம்புச்செடியா?????? வீணாய்ப்போச்சே:(
//விதை ...ஐயோ சோம்புச்செடியா?????? வீணாய்ப்போச்சே:(<br /><br />//விதை :))) விதியாகி விட்டது// <br />அருமை உங்க எழுத்தைச் சொன்னேன்:))))<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-53375629234564775292012-10-17T16:55:03.462+02:002012-10-17T16:55:03.462+02:00வாழ்த்திற்கு மிக்க நன்றி இமா!!!
இளமதிக்கு எதுக்கு ...வாழ்த்திற்கு மிக்க நன்றி இமா!!!<br />இளமதிக்கு எதுக்கு எப்ப வெட்....கம் வருமென தெரியாதூஊஊ;)))))இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-23296123301486906762012-10-17T16:52:40.177+02:002012-10-17T16:52:40.177+02:00அழகான கிளிகள் அஞ்சு! இவை ஜோடிக்கிளிகள்! நாங்களும் ...அழகான கிளிகள் அஞ்சு! இவை ஜோடிக்கிளிகள்! நாங்களும் முன்பு வீட்டில் வளர்த்திருந்தோம். ஒரு வின்ரர் நேரம் ஆண் கிளி நோய் வந்து இறக்க பெண் கிளி ஓயாமல் கத்திக்கொண்டிருந்து சரியாக 1 மாதமிருக்க ஒரு நோயும் இல்லாமலே ஏங்கி அதுவும் போய்ச் சேர்ந்திட்டுது:’(<br /><br />ரொம்பக் கவலையாகிப் போனேன். பெண் கிளி எங்கள் கையில் வந்து இருக்கும். கூடு பூட்டுவதில்லை. அவையாக வெளியே வந்து மீண்டும் உள்ளே போய் இருப்பினம். இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-28146846668810518712012-10-17T16:46:39.303+02:002012-10-17T16:46:39.303+02:00கோபு ஐயா சொன்னது போலவே எனக்கும் இப்பாடல் ரொம்பவே ப...கோபு ஐயா சொன்னது போலவே எனக்கும் இப்பாடல் ரொம்பவே பிடிச்சிருக்கு. இங்குதான் நான் காட்சியும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மு!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-28947991982359439092012-10-17T16:42:42.881+02:002012-10-17T16:42:42.881+02:00எனக்குப் பிடிச்ச பூவெண்டா அது மல்லிகைதான். அதன் ம...எனக்குப் பிடிச்ச பூவெண்டா அது மல்லிகைதான். அதன் மணமே ஆளை மயக்குமே:)))<br />இரண்டாவது பிங்றோஸ் அழகோ அழகு. ஒத்தைப்பூவை பின்னிய ஜடையில் வைச்சு பத்துத்தரம் விழுந்துபோச்சோ இருக்கோ எண்டு தொட்டு தொட்டு பார்ப்பேன்:))))<br /><br />சூரியகாந்தியை உங்க வீட்டுத்தோட்டத்தில் வைச்சு உண்டாக்கிய அனுபவப் பகிர்வு நல்லா இருக்கு.<br /><br /> உங்க குட்டிப்பையன்:) மழலைத் தமிழும் அதைவிட சூப்பர். வாழ்த்துக்கள் அம்மூஊஊஊ:இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-15028923468530982362012-10-17T16:41:27.262+02:002012-10-17T16:41:27.262+02:00சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற...சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற பக்கமெல்லாம் வளைஞ்சு திரும்பி பார்க்கிறதும் சொல்லமுடியாத அழகுதான்.<br /><br />அதிரா சொன்னமாதிரி வீட்டுத்தோட்டத்தில் சூரியகாந்தியை வைக்கப்படாது எண்டு சொல்லுறதை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். ஊரில் எங்கள் வீட்டிலும் நாங்கள் வைச்சிருக்கேல்லை.<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-34972614122193457922012-10-17T16:40:46.339+02:002012-10-17T16:40:46.339+02:00அம்மு... இம்முறை பூ பற்றிய அருமையான நல்ல பல தகவல்க...அம்மு... இம்முறை பூ பற்றிய அருமையான நல்ல பல தகவல்கள் அனுபவங்கள்:)<br /><br /> நீங்க சொல்லுறபோல நித்யகல்யாணி மணமில்லாவிட்டாலும் அழகோ அழகுதான். மாலை சரம் கட்டி ஸ்வாமி படத்துக்கு போடேக்கை அருமையா இருக்கும். அதோடை இடைக்கிடை நொச்சி இலை அதுவும் வைச்சு கட்டினா பச்சையும் வெள்ளையுமா மாறி மாறி வரேக்கை பார்க்கவே ரம்யமா இருக்கும்.<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-76231864445173205942012-10-17T14:28:41.830+02:002012-10-17T14:28:41.830+02:00ஏன் இங்கு மழை என யோசித்தேன்.இமா வந்திருக்கிறாக.வாங...ஏன் இங்கு மழை என யோசித்தேன்.இமா வந்திருக்கிறாக.வாங்கோ. நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-71758835589005259952012-10-17T14:25:54.975+02:002012-10-17T14:25:54.975+02:00 yes.பார்க்கவே கொள்ளை அழகு. என் கிச்சன் வாசலில் நி... yes.பார்க்கவே கொள்ளை அழகு. என் கிச்சன் வாசலில் நின்று இவர்களையே பார்ப்பேன்.பக்கத்துவீட்டில் நிறைய்ய்ய் வளர்க்கிறார் ஒரு ஓபா(opa)<br />இவர்களை நாள்முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கலாம்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com